செவ்வாய், 10 மே, 2016

வாழ்க்கை

























எட்டாது என நான் அண்ணாந்து வியந்த வான்


 சொட்டும் நீர் கரத்தால் எனை தொட்டு விலகி

 புழுதியில் விதையென புதைந்த ஆசைகளை தட்டி முளைக்கச்  செய்யும் தருணம்


'வாழ்க்கை'!


மற்றவை, பெயரிடப்படா நிகழ்வுகள் மட்டும்.


-அனுராதா சாயிநாதன்














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக