புதன், 11 மே, 2016

கவலைகள்





























ரோஜா மொட்டுக்கள் மூன்றிருந்தன!

எலுமிச்சம் பிஞ்சுகள் ஏராளம்,


முருங்கை காய்கள் முற்றினவோ!!!

சாமந்திக்கு நிதமும் நீர் வேண்டுமே...


உடல் நலம் குன்றி,

கட்டிலில் படுத்த படி

ஊருக்கு செல்ல விழையும்

அம்மாவின் கவலைகள்!


- அனுராதா சாயிநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக